கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (02.10.2019) ஆம் தேதி நடந்த விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் (11.12.2025) ஆம் தேதி மூன்று குற்றவாளிகளுக்கு விவசாயியை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் + ₹2000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
















