மதுரை: மதுரை மாவட்டம், வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் முதல் போக பருவத்திற்கான நெல் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். அலங்காநல்லூர் பகுதியில் ,
தமிழ்நாடு அரசு தற்போது முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். மேலும்,
விவசாய பணிகளை டாஃபே.கம்பெனியின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 254
டாக்டர் டரில்தீவிரமாக உழவுப் பணியை தண்டனையைச் சேர்ந்த தங்கவேல் என்ற பூக்கினியான் உள்ளிட்ட விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி