கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் சாவடி சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்திவரப்பட்ட வாகனங்களை அதிவிரைவு படை வீரர்கள் மூலம் நேரடியாக சோதனை மேற்கொண்டு மதுபானங்கள் பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.