தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளில் 3 பேருக்கு தலா மூன்று ஆயுள்தண்டனை, ரூபாய் 15,000/- அபராதமும், ஒரு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை ரூபாய் 7,000/- அபராதமும், மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் ரூபாய் 12,000/- அபராதமும் விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (PCR Court) தீர்ப்பு – இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 30 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















