கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மத்தூர், கோட்டூர் பகுதியில் நேற்று இரவு தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன்ராஜ், சுகுமார் ஆகிய இருவரும் மத்தூர் வழியாக கற்களை ஏற்றிவந்த வண்டியை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இரும்பு சாமான்களை ஏற்றி வந்த லாரி எதிர்ப்பாராத விதமாக கல் லாரி மீது வேகமாக மோதியது. இதில், கல் வாகனத்தின் முன்பே நின்ற தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்