திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு. மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து தீவிர சோதனை செய்தும், வாகன தணிக்கை மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மாலை ரோந்துப் பணியை தீவிரமாக மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு