கிருஷ்ணகிரி: மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. ஆ. சரவணசுந்தர், இ.கா.ப., அவர்களின் (06.01.2026) வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவின்படி, இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். (மேற்பார்வையாளர்) உடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்களிடம் பணிப்பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்த பணியிட மாற்றம் காவல்துறையின் நிர்வாக மேம்பாடு மற்றும் செயல்திறனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















