இராமநாதபுரம்: இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில்(26.08.2025) முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,IAS., அவர்கள் தலைமையேற்று விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தார்கள்.