கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. P. கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் சிதம்பரம் Shemford Futuristic பள்ளி மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது, OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும் காவல் உதவி App, தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், Loan Apps, school scholarship scams ,Part time jobs பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் இலவச உதவி எண்: 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளிக்கபட்டது.
















