கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அமர்நாத் அவர்களின் தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பம் லட்சுமி கமிட்டி துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு அறிவுறுத்தப்பட்டது