திருநெல்வேலி :திருநெல்வேலி டவுன் தொண்டர் சன்னதி விலக்கு பகுதியில் (21.04.2025) – அன்று, மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர், சந்திரா மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் (27). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களையும், பாளையங்கோட்டை சாந்தி நகர் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்வம் (40). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்