கிருஷ்ணகிரி : மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது பேடரப்பள்ளி பாரத் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள தைலம் தோப்பின் பின்புறம் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது மதுபானங்கள் விற்பனை செய்ய வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.