கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றவாளி வீட்டின் அருகில் சோதனை செய்தபோது வெளிமாநில மதுபானங்கள் இருந்தது, விற்பனைக்காக மதுபானங்கள் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.