கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது வெளிமாநில மதுபானம் இருந்தது, விற்பனைக்காக வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.