கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் அன்னியாளம் To தேவர் உலிமங்கலம் ரோட்டில் ASGN கிரஷர் செல்லும் பிரிவு பாதை அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது வெளிமாநில மதுபானம் இருந்தது, விற்பனைக்காக வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகயை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.