கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் அமேரீயா பெட்ரோல் பங்க் அருகில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 78,640/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள், ₹ 975/-ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபானம் இருந்தது, வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள், மதுபானம் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்