கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ESI ரிங் ரோட்டில் NTR நகர் அருகே வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனை செய்தபோது வெளிமாநில மதுபானங்கள் இருந்தது, விற்பனைக்காக மதுபானங்கள் வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபானங்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்