கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் சிறுபாக்கம் காவல் நிலைய உதவியாளர் திரு. ஜம்புலிங்கம் அவர்கள் மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.