திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சியை சேர்ந்த நல்லகண்ணு என்பவரின் மகன் செல்லத்துரை என்ற செல்வா (37). போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மங்கையர்கரசி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப, பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், (27.11.2025) அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















