திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட W30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரமேஷ் என்பவரை W30 போலீசார் ஏற்கனவே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 36 ஆண்டு கால சிறை தண்டனை மற்றும் ரூ.36000அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















