திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 19.07.2020 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 458 நபர்கள் மீது 258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 289 இருசக்கர வாகனங்களும், 09 நான்கு சக்கர வாகனங்களும், 2 ஆட்டோகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லும்படியும் பொது இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்கும் படியும் கேட்டுக்கொள்கிறோம்..
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா