திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி, காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (28.05.2025) அன்று நடைபெற்ற முகாமில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N.சிலம்பரசன், இ.கா.ப., தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார். இம்முகாமில் 9 பேர் மனு அளித்தனர். அம்மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத