தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப, பொறுப்பு தலைமையில் (24.09.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளுக்கு தீர்வு வழங்கி பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்து முடித்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்