திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட T5 திருவேற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட S.A Engineering College நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் விவகாரம், கற்பழிப்பு, பெண் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், தடயங்கள், சமூக ஊடகங்கள், சைபர் குற்றம், குறைந்த மற்றும் தண்டனை விழிப்புணர்வுக்கான உதவி எண், காவல் உதவி செயலி ஆகியவை குறித்து விளக்கம் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு (IUCAW) போலீசாரல் மொத்தம் 180க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு