தூத்துக்குடி: விளாத்திகுளம் உட்கோட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் பகுதியில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட 16 சிசிடிவி கேமராக்களை(14.04.2025) விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிசிடிவி கேமராவின் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.