திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார் என்பவரை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா