கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் (09.10.2021) ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேற்கண்ட வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அவர்கள் (18.12.2025) ஆம் தேதி குற்றவாளிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையும் + ₹6000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.போலீசார் குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
















