கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்தில் பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் (14.10.2025) ஆம் தேதி குற்றவாளிக்கு 23ஆண்டுகள் சிறை தண்டனை + ₹2000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.