கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்தில் நடந்த பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் 12.08.2025 ஆம் தேதி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை + ₹3000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.