கடலூர்: தீபாவளி பண்டிகை பாதுகாப்பு முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள் சேத்தியாதோப்பு நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு கோடீஸ்வரன் உடன் இருந்தார்.