திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமுதா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி அருணா இன்று (03/07/25) தாலுகா காவல் வேலம்மாள் அகடமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு child abuse ,child marriage ,, posc act இலவச தொலைபேசி எண்கள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா