திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு ஒட்டன்சத்திரம் சார்பு ஆய்வாளர் கௌசல்யா பயிற்சி சார்பு ஆய்வாளர் பட்டு ராஜா, மற்றும் காவலர்கள் போக்சோ சட்டம் குறித்தும், குழந்தை திருமணம் தடைச் சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181 குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா