திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் தேவ மனோகரி தலைமை தாங்கினார்.இதில் உதவி தலைமை ஆசிரியர் வாசுகி, உடற்பயிற்சி ஆசிரியர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், தலைமை காவலர்.கோவிந்தராஜ் உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா