திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் பகுதியில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181, குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா