இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.11.2025)-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராஜேஸ்வரன் அவர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் நேரில் அழைத்து, பொன்னாடை அணிவித்து பணி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.
















