திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சிட்பண்ட்ஸ் நடத்தியதில் பொதுமக்களிடமிருந்து பணம் மோசடி செய்ததாக பொதுமக்கள் சிறைபிடித்து அவரை அடிவார காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா