கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசஹள்ளி கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் சென்று சோதனை செய்தபோது அனுமதியின்றி இரண்டு நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.















