திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள மைலாப்பூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு. பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி. நகை பறித்த நபரை கிராம மக்கள் பிடித்து தாலுகா காவல்துறையினரிடம் ஒப்படைப்பு.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா