செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிப்பாக்கம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அசோகன் துணைத் தலைவர் குமரேசன் ஊராட்சி செயலாளர் பாரதி இதில் அனைத்து அரசு அதிகாரிகள் வார்டு உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்