திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விஸ்வ பிராமின் தெருவை சேர்ந்த கனி மகன் ஷேக் முகமது(48). இவர் பாகிஸ்தானுக்கு எதிரான நடைபெற்ற போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மத நல்லினத்தை சீர்குலைக்கும் வகையில் செய்திகளை, முகநூலில் பதிவிட்டு வெளியிட்டதால்,
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) காவல் உதவி ஆணையர் N.சுரேஷ், (பாளையங்கோட்டை சரகம்) பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் சு.பொன்ராஜ்,(பொறுப்பு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., ஆணைப்படி (30.05.2025)-அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத