திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோவில் பணியாளர்கள், வெளிமுகமை ஒப்பந்த பணியாளர்கள், அன்னதான பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தீதடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா