திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு பகுதியில் செல்லத்துரை என்பவர் மற்றும் தினேஷ் என்பவரின் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக பழைய வத்தலகுண்டு கண்மாய் கரையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலைந்து சென்றனர். நிலையில் திமுக ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி செயலாளர் காளவாசல் கண்ணன் என்பவர் வீட்டின் முன்பு இளைஞர் ஒருவர் பெட்ரோல் கொண்டு வீசி பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா