திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா பகுதியில் கடந்த 2023 -ம் வருடம் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் மணக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (23). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த பிறகு, நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி சுரேஷை தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (27.12.2024) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்