இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அருகேயுள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் சுயலாபம் கருதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மணிகண்டன் என்பவரை தனுஸ்கோடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்கள் கைது செய்து, U/s 8(C)r/w 20(b)(II)(B) NDPS Act- ன் கீழ் வழக்கு பதிவு செய்தார். மேலும், அவரிடமிருந்து 3.9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள்.