திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், திருவண்ணாமலை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.R.கவிதா அவர்கள் தலைமையில், அமராவதி முருகையன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவண்ணாமலை, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.