கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தென்னம்பாக்கம் கோயில் திருவிழாவில் பக்தர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.