கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பழையூர் கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்பவரது செங்கல் சூளைக்கு பின்புறம் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹5,200/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டு பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.