இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.