இராமநாதபுரம்: தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலையம் 2023-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதலமைச்சரின் கேடயம் பெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி