திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பூசாரிப்பட்டியில் (20.06.2025) வெள்ளிகிழமை அன்று கிராம பொது கூட்டம் நடைபெற்றது. இப்பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட வடமதுரை இன்ஸ்பெக்டர் டாக்டர் கண்ணன், மற்றும் பாண்டியன் SI பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் 1930 மற்றும் சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா